மழலைச்சொற்கள்
தமிழ்த்தாயிடம் யான் கதைக்கும் எந்தன் குதலைமொழிகள்...
யோக்கிதை
தன்மீது எழும் கேள்விகளுக்கு
ஊர் அறிந்த திருடர்களை
ஒப்பிட்டு விடைதரும் பாங்கு
உணர்த்துகிறது அவர்களது
உண்மை யோக்கிதையை !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment