அந்த மரத்துல
அந்த கிளையில
பஞ்சவர்ணக் கிளின்னு
ராமு சொன்னான்
பச்சைக் கிளின்னு
ராசு நின்னான்
நொண்டிக் கொக்குன்னு
பாலு சொல்ரான்
அண்டங் காக்கான்னு
பாபு துள்ரான்
அந்த மரத்துல
அந்த கிளையில
அதே நொடியில
அந்த காட்சிய
அப்படியே நிறுத்தயில
அது பறவையில்ல
பறவையில்ல
"கவிதை"
அந்த கிளையில
பஞ்சவர்ணக் கிளின்னு
ராமு சொன்னான்
பச்சைக் கிளின்னு
ராசு நின்னான்
நொண்டிக் கொக்குன்னு
பாலு சொல்ரான்
அண்டங் காக்கான்னு
பாபு துள்ரான்
அந்த மரத்துல
அந்த கிளையில
அதே நொடியில
அந்த காட்சிய
அப்படியே நிறுத்தயில
அது பறவையில்ல
பறவையில்ல
"கவிதை"