மழலைச்சொற்கள்
தமிழ்த்தாயிடம் யான் கதைக்கும் எந்தன் குதலைமொழிகள்...
இருத்தல்
இருத்தலை உணர்தல் இயங்குதல்
இயங்கி கொண்டேயிரு
இல்லையேல் இறந்துவிடு
இமைப்பொழுதேனும் இயக்கம் நிற்பின்
இதயம் நிற்கும் !!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment