ஞானம்

எண்ணற்ற நபருக்குத் தெரியும்
எண்ணற்ற நபர் கேட்டிருக்ககூடும்
எண்ணற்ற நபர் படித்திருக்ககூடும்
எண்ணற்ற நபர் கண்டிருக்ககூடும்
எண்ணற்ற நபர் உணர்ந்திருக்ககூடும்
அனைவரையும் ஒன்றுதிரட்டி
விசாரணை செய்தால்
விடை கிடைக்ககூடும்
"தெரியாது" என...

கவிதை

கவிஞனாய் பயணிக்கயில்
அவன் கவிதை
அவன் கவிஞனானால்
அது மரணம்