கனவு


நானோ சுயநலவாதி ஆனேன்
இமைகள் பிரிந்து நாம் இணைய கண்டேன்
நீயோ பாடம் புகட்டினாய்

இமைகள் இணைந்தால் மட்டுமே காட்சியளித்து...
-கனவினில்!!!!

No comments:

Post a Comment