மழலைச்சொற்கள்
தமிழ்த்தாயிடம் யான் கதைக்கும் எந்தன் குதலைமொழிகள்...
கவிதை
கண்களால் விதைக்க பட்டு,
நினைவுகளால் நீருற்றி,
அறிவினால் அறுவடை செய்து,
வார்த்தையால் விற்கப்படுவது....
-கவிதை....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment