உன் பிம்பம் காணா கண்கள் இருந்து என்ன பயன்???
உன் வார்த்தைகள் கேட்கா செவி இருந்து என்ன பயன்???
உன்னுடன் பேசா நாவிருந்து என்ன பயன்???
உன் சுவாசம் நுகரா நாசி இருந்து என்ன பயன்???
உன் மெய் என் மெய்யுடன் இணையா விடில் இப்பிறவி எடுத்து என்ன பயன்??
உன் வார்த்தைகள் கேட்கா செவி இருந்து என்ன பயன்???
உன்னுடன் பேசா நாவிருந்து என்ன பயன்???
உன் சுவாசம் நுகரா நாசி இருந்து என்ன பயன்???
உன் மெய் என் மெய்யுடன் இணையா விடில் இப்பிறவி எடுத்து என்ன பயன்??
No comments:
Post a Comment