மழலைச்சொற்கள்
தமிழ்த்தாயிடம் யான் கதைக்கும் எந்தன் குதலைமொழிகள்...
மறந்துவிடாதே
நிலையான நிலை எட்ட,
நில்லாத தொடரோட்டம்,
நித்தம் நித்தம் போராட்டம்,
நிலையில்லா வாழ்க்கை
என்பதை மறந்துவிட்டு.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment