புதுக்கவிதை

எதுகை, மோனை, சந்தம், முரண்,
இயைபு இவைகள் இணைவது கவிதை என்றால்
இவ்வுலகின் சிறந்த கவிதை "மௌனம்" தான்
அதனால் தான் என்னவோ
எதை கூற முற்பட்டாலும்
இதையே கூறி திரும்பிகிறேன்!!!

No comments:

Post a Comment