ஞானம்

எண்ணற்ற நபருக்குத் தெரியும்
எண்ணற்ற நபர் கேட்டிருக்ககூடும்
எண்ணற்ற நபர் படித்திருக்ககூடும்
எண்ணற்ற நபர் கண்டிருக்ககூடும்
எண்ணற்ற நபர் உணர்ந்திருக்ககூடும்
அனைவரையும் ஒன்றுதிரட்டி
விசாரணை செய்தால்
விடை கிடைக்ககூடும்
"தெரியாது" என...

1 comment: