என் நிலை

உண்மையை உரக்க சொல்வேன் யான்
உலகிற்கு உறைத்திட செய்வேன் - என்
உயிரினை மயிரென மதிப்பேன் பின்
உலகினை உயிர்பித்து சாவேன் !

No comments:

Post a Comment