கல்வி


வறுமையை ஒழிக்க,
அறியாமையை அழிக்க,
வியாபாரம் ஜொலிக்க,
பிறந்த கருவி...
இன்று,
வறுமைக்கும், அறியாமைக்கும்
காரணமாகி,
வியாபாரமும் ஆகிவிட்டது...

No comments:

Post a Comment