மழலைச்சொற்கள்
தமிழ்த்தாயிடம் யான் கதைக்கும் எந்தன் குதலைமொழிகள்...
கல்வி
வறுமையை ஒழிக்க,
அறியாமையை அழிக்க,
வியாபாரம் ஜொலிக்க,
பிறந்த கருவி...
இன்று,
வறுமைக்கும், அறியாமைக்கும்
காரணமாகி,
வியாபாரமும் ஆகிவிட்டது...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment