எழுதாமலே கிழிந்த காகிதம்
படிக்காமலே அரித்த ஏடு
உடுத்தாமலே நைந்த உடை
சூடாமலே வாடிய மலர்
உண்ணாமலே கெட்ட உணவு
. . . . . . . . . . .
என சிற்சில ஏக்கங்களில் உழலும்
மனிதன் உணரத் தவறுவது
வாழாமலே கழிந்த வாழ்வு
படிக்காமலே அரித்த ஏடு
உடுத்தாமலே நைந்த உடை
சூடாமலே வாடிய மலர்
உண்ணாமலே கெட்ட உணவு
. . . . . . . . . . .
என சிற்சில ஏக்கங்களில் உழலும்
மனிதன் உணரத் தவறுவது
வாழாமலே கழிந்த வாழ்வு
No comments:
Post a Comment